Thursday, 20 November 2014

செய்யக்கூடாதவை


  • 1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது.
  • 2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது
  • 3) கோவில்களில் தூங்கக்கூடாது
  • 4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது
  • 5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில் படுத்து தூங்கக்கூடாது.
  • 6)ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.
  • 7)ஒரு காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.
  • 8)கணவன் மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.
  • 9)குருவிற்கும் சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.
  • 10)இரு கைகளாலும் தலையை சொறியக்கூடாது. 
  • 11)தலையில் வழித்து எண்ணையை உடம்பில் தடவக்கூடாது.


No comments:

Post a Comment